
அமைச்சர் நிமால் சிறிபால் டீ.சில்வா, மூத்த அமைச்சர் பௌஸி, மேல் மாகாண
ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விகாரத்தை
கொண்டு சென்றுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
அத்துடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும்
மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் குறித்து பேசப்பட்டதாகவும் மேலும்
தெரியவருகிறது.
Post a Comment