Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

நவ­­நீ­தம்­பிள்­ளையை மு.கா. சந்­திக்க நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்­லை

Tuesday, August 270 comments


இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை­ ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்­ளையை சந்­திப்­ப­தற்கு சிறீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு நேரம் ஒதுக்­கப்­ப­ட­வி­ல்லை என வெளிவி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ள­து.
 
நவ­நீ­தம்­பிள்­ளையை சந்­தித்து இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து அவ­ரது கவ­னத்­திற்குக் கொண்டு செல்­ல­வுள்­ள­தாக மு.கா. செய­லாளர் ஹஸன் அலி எம்.பி. தெரி­வித்­தி­ருந்தார். இருப்­பினும் தற்­போது வெ ளிவி­வ­கார அமைச்சு மு.கா. நவ­நீ­தம்­பிள்­ளையை சந்­திப்­ப­தற்கு நேரம் ஒதுக்­க­ப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்­ள­து.
 
இது தொடர்பில் கருத்து வெளியிட்­டுள்ள கட்­சியின் தலைவரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம், நீதி­ய­மைச்சர் என்ற வகையில் தான் நவ­நீ­தம்­பிள்­ளையை சந்­தித்துப் பேசிய சமயம் முஸ்­லிம்­கள் தொடர்பில் எடுத்துக் கூறி­­யுள்­ள­தா­கவும் இருப்­பினும் அவரிடம் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் அறிக்­கை­யொன்றைக் கைய­ளிக்க எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளார்.
.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by