Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

13வது திருத்தத்தை பலவீனப்படுத்தினால் அரசிலிருந்து வெளியேவோம்..! முஸ்லிம் காங்கிரஸ் மிரட்டல்

Thursday, June 60 comments

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRJwB4kxuaY36Cxb3B1aFmEWbShI_FPRr2nYdcLYMSp6EuZdoipmQ
அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசாங்கத்தில் இருந்து தமது கட்சி வெளியேறும் என முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப் தீன் கருத்து வெளியிடுகையில்; சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் சபை இது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தது. இவாறான முடிவொன்று எட்டப் பட்டால் அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by