Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கல்முனை மாநகர சபையில் நீக்கப்பட்ட ஊழியர்கள் கூரை மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டம்!

Thursday, June 60 comments


கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 112 பேர் திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 02வது நாளான இன்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் மாநகர சபை காரியலய கூரை மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை பாதிக்கப்பட்ட மற்றொரு தொகுதி ஊழியர்கள் மாநகர சபை முன்றலில்  சுலோகம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருகின்றனர்.
அங்கு கல்முனைப் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.



Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by