Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

நுவரெலியாவில் மாடு அறுப்பதற்கும், மாட்டிறைச்சிக்கும் தடை

Thursday, June 60 comments


 நுவரெலிய நகரில் மாடு அறுப்பதும் மாட்டிறைச்சியும் தடை செய்யப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் மகிந்த தொடம்பே கமகே அவர்கள் கூறுகிறார். 
மறைந்த இந்திர ரத்னா தேரரின் ஞாபகார்த்த உரையிலேயே அவர் இவ்வாறு இவ்வாறு கூறியுள்ளார்.
நகரில்  மாடருக்கும் இடங்களையும் இறைச்சிக் கடைகளையும் மூடுவதற்கு அதரவு வழங்கிய நகர சபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை அமைச்சர் ஒருவருக்கு சார்பான சிங்கள மொழிமூல இணையம் வெளியிட்டுள்ளது.
නුවරඑළිය නගරයේ ගව ඝාතන සහ ගව මස් තහනම් කර ඇතැයි නුවරඑළිය නගරාධිපති මහින්ද දොඩම්පේගමගේ මහතා පවසයි.
ඒ මහතා මේ බව පැවසුවේ අපවත් වී වදාල බෝවත්තේ ඉන්ද්‍රරතන හිමියන් වෙනුවෙන් ශෝකය පල කෙරුණු අවස්ථාවේදීය.
නගරයේ ගව ඝාතකාගාරය සහ මස් කඩ වසා දැමීම සඳහා සහයෝගය දුන් නගර සභාවේ සියළු මහජන නියෝජිතයන්ටද හෙතෙම ස්තුතියද පල කලේය.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by