
காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குரியது அல்ல எனவும் மத்திய அரசுக்கே உரியது எனவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோர் இத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது என இத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment