Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

CHOGM: கொழும்பை பிரேரித்ததே இந்திய பிரதமர்?

Wednesday, November 60 comments



2013ம் ஆண்டு போதுநலவாய மாநாட்டுக்கான இடமாக கொழும்பை முன்மொழிந்ததே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தான் என தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமாள்.

கடந்த தடவை அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாநாட்டின் போதே அவர் இவ்வாறு முன்மொழிந்ததாக அமைச்சர் தகவல் வெளியிட்டிருக்கும் அதே வேளை மாநாட்டில் பங்குபெறுவது குறித்து இதுவரை இந்திய பிரதமர் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by