Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஹக்கீமின் வீட்டில்வைத்து மேயர் பதவியிலிருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை கையளித்த சிறாஸ்

Friday, November 80 comments


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா  கடிதத்தினை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் சற்று முன்னர் கையளித்ததாக சற்றுமுன்னர் கையளித்ததாக சிறாஸ்  கூறினார்.
நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு அறிவித்திருந்த நிலையில் இன்று 08-11-2013 சிறாஸ் தனது மேயர் பதவியிலிருந்து ராஜனாமா செய்துள்ளார்.
இதையடுத்து கல்முனை மாநகர சபையில் மேயராக நிசாம் காரியப்பர் பதவியேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by