Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ராஜினாமாவா? அதனை சாய்ந்தமருது மக்களே தீர்மானிக்க வேண்டும்!

Wednesday, October 230 comments

நான் மேயர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து சாய்ந்தமருது மக்களளே தீர்மானிக்க வேண்டும் என கல்முனை மாநகர மேயர் சிறாஸ் மீறாசாஹிப் தெரிவித்துள்ளார்.

இது விடயத்தில் எனக்கு வாக்களித்த சாய்தமருது மக்களின் விருப்பத்தை நான் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களின் விருப்பு வாக்குகளே என்னை மேயர் பதவிக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் அந்த மக்களுடன் கலந்துரையாடி- அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படி எனது தீர்மானத்தை மேற்கொள்வேன்- என்றும் மேயர் சிராஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by