Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

காணி அப­க­ரிப்­பு; கவ­ன­யீர்ப்புத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற மு.கா. முடி­­வு

Tuesday, October 10 comments


கிழக்கு மாகா­ணத்தின் பல்­வேறு முஸ்லிம் பகு­தி­க­ளிலும் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து அரசின் கவ­னத்தை ஈர்க்கும்­பொ­ருட்டு முஸ்லிம் காங்­கி­­ரஸ் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களிலும் மாகாண சபை­யிலும் கவ­ன­யீர்ப்புத் தீர்­மா­னங்­களை நிறை­­வேற்­ற­­வுள்­ள­தாக அக் கட்­சியின் செய­லாளர் எம்.ரி.ஹஸன் அலி எம்.பி. விடிவௌ்ளிக்குத் தெரி­வித்­தார்­.
 
நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தாருஸ் ஸலாமில் இடம்­பெற்ற கட்­சியின் அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்­தி­லேயே இத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.
 
இதற்­கென செயற்­திட்டம் ஒன்று வகுக்­கப்பட்­டுள்­ளது. கட்­சியின் ஆளு­கைக்­குட்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களிலும் கிழக்கு மாகாண சபை­­­யிலும் கவ­ன­யீர்ப்புத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னை­களும் காணி அப­க­ரிப்­பு­களும் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­து என்றும் ஹசன் அலி எம்.பி. குறிப்­பிட்­டார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by