Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அடுத்து வரவிருப்பது பாராளுமன்ற பொதுத் தேர்தல். விலக விரும்புபவர்கள் அதற்கு முன்னர் வெளியேறலாம்!

Friday, October 180 comments

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற சாரப்பட அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீரீலசுக கலந்துரையாடலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க கட்சியை விட்டு விலகுவதற்கு முயற்சிப்பதாக அறிய வருகிறேன். ஆளுங் கட்சியை விட்டு விலகுவதானால் இதுதான் தருணம், அடுத்தபொதுத் தேர்தல் வரை தொங்கிக் கொண்டிருக்காமல் விலகிவிடலாம். முரண்பாடான கருத்துகளைப் பலர் உள்ளேயும் வெளியேயும் பரப்பிக்கொண்டு திரிகிறார்கள். அப்படி செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by