ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி
முஸ்லீம்களின் அரசியல் முகவரியை பதித்து அதன் மூலம் நமது சமூகத்தின் உரிமை ,
இருப்பு , பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்திய மறைந்த மாமனிதர் மர்ஹும்
எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு குர்ஆன்
தமாமும் துவாப்பிராத்தனையும் இடம்பெற்று .
அதனைத் தொடர்ந்து இராப்போசனத்தையும் வழங்க கல்முனை மாநகர மேயர் கலாநிதி
ஸிராஸ் மீராசாஹிப் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்நிகழ்வு 18.09.2013
புதன் கிழமை இரவு இசாத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருதிலுள்ள மேயரின்
இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
.jpg)
Post a Comment