Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

‘அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறிவிடக்கூடாது’!

Saturday, July 130 comments


வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்று, அந்த கட்சியின் தேசியப் பட்டியல் MP அஸ்லம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் யோசனைகளையும், பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் கட்சியாக மாறிவிடகூடாது.
 
இந்த நிலையில் கட்சியின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வடமாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்தது.
 
எனினும் இது குறித்த இறுதி முடிவை கட்சியின் தலைமையே மேற்கொள்ளும் என்றும் அஸ்லம் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by