Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஹக்கீமின் தலையீட்டால் அரசாங்கத்தின் சதி திட்டம் பிற்போடப்பட்டது!

Thursday, June 60 comments

மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பான சட்ட திருத்தத்திற்கான பிரேரணைகள் இன்று (06) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே இந்த பிரேரணைகள் இன்று சமர்ப்பிக்கப்படமாட்டாது என தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக்குழு கலந்துரையாடி உள்ளதாகவும் எனினும் மேலும் ஒருவார காலம் தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் அரசியல் சட்ட திருத்த பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சியினரும் கடந்த 4ஆம் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்படி இந்த பிரேரணை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by