Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சிராந்தி ராஜபக்சவின் முன்னிலையில் இலங்கையின் ஆட்சியாளர்களை வறுத்தெடுத்த சந்திரிக்கா.

Monday, February 100 comments

 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் முன்னிலையில், இலங்கையின் ஆட்சியாளர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  அதிகாரம் கிடைத்த அரச தலைவர் அதனை கடவுள் வழங்கியதாக நினைத்து,
ஆட்சி அதிகாரத்தை தனது குடும்பத்தை சுற்றி கட்டியெழுப்புகின்றார்.  இதன் மூலம் எதிரிகள் ஏற்பட்டால் அவர்களை நசுக்குகின்றார்கள். 

ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்தால், ஊழல் மோசடிகள் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் இந்தியாவின் பெங்களுரில் ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அதிகதிகளுக்கு 10 நிமிட காலம் வழங்கப்பட்ட போதிலும் சந்திரிக்கா 30 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் முன்னிலையில், இலங்கையின் ஆட்சியாளர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிகாரம் கிடைத்த அரச தலைவர் அதனை கடவுள் வழங்கியதாக நினைத்து, ஆட்சி அதிகாரத்தை தனது குடும்பத்தை சுற்றி கட்டியெழுப்புகின்றார்.
இதன் மூலம் எதிரிகள் ஏற்பட்டால் அவர்களை நசுக்குகின்றார்கள்.
ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்தால், ஊழல் மோசடிகள் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் இந்தியாவின் பெங்களுரில் ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகதிகளுக்கு 10 நிமிட காலம் வழங்கப்பட்ட போதிலும் சந்திரிக்கா 30 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்
- See more at: http://madawalanews.com/news/srilanka/10794#sthash.mfxzV2VE.dpuf
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் முன்னிலையில், இலங்கையின் ஆட்சியாளர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிகாரம் கிடைத்த அரச தலைவர் அதனை கடவுள் வழங்கியதாக நினைத்து, ஆட்சி அதிகாரத்தை தனது குடும்பத்தை சுற்றி கட்டியெழுப்புகின்றார்.
இதன் மூலம் எதிரிகள் ஏற்பட்டால் அவர்களை நசுக்குகின்றார்கள்.
ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்தால், ஊழல் மோசடிகள் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் இந்தியாவின் பெங்களுரில் ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகதிகளுக்கு 10 நிமிட காலம் வழங்கப்பட்ட போதிலும் சந்திரிக்கா 30 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்
- See more at: http://madawalanews.com/news/srilanka/10794#sthash.mfxzV2VE.dpuf
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by