Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மு.கா. விலி­ருந்து அ.இ.மு.கா.வுக்கு இருவர் தாவல்

Monday, September 90 comments


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ள­னர்.
 
மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.அரபாத் மற்றும் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.ரவ்பிக் ஆகிய இருவரே இவ்வா­று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டவர்­களா­வர்.
 
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் வட மாகாண சபையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம், தம்பபண்ணி பிரதேசத்தில் இடம்­பெற்ற கூட்டத்தி­லேயே இவர்கள் இணைந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 
.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by