Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மேல் மாகாணத்தில் 12 நாள் மின்வெட்டு

Wednesday, September 110 comments

 
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் நாளை 12 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை காலையில் இரண்டு மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி மேற்படி நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் காலை 10.30 மணி வரை இந்த மின்வெட்டு அமுலிலிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஹோமாகம ,  அம்பலாங்கொட,  ஹொரண ,  களுத்துறை ,  பண்டாரகம ,  ஜயவர்த்தனபுர ,  இரத்மலானை,  தெஹிவளை ஆகிய பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by