Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கிராண்ட்பாஸ் பகுதியில் அமைதியை தோற்றுவிக்க பொலிஸ் ஊரடங்குச்சட்டம் !

Sunday, August 110 comments

IMG 0591a
கிராண்ட்பாஸ், ஸ்வர்ணசித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் முறுகல்நிலை ஏற்பட்டதையடுத்தை அடுத்து கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரையிலேயே இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by