பம்பலப்பிட்டி முஸ்லிம் வர்த்தகர் சியாம் படுகொலைச் சம்பவத்துடன்
தொடர்புடையதாக கூறப்படும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா
அதிபர் வாஸ் குணவர்த்தனா சீ.ஐ.டி.யினரால் இன்று திங்கட்கிழமை கைது
செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் வர்த்தகர் சியாம் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக
சந்தேகிக்கப்படும் மொத்தம் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Post a Comment