Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

'மாடு அறுப்பதைத் தடை செய்' - 'மாடு அறுப்பவர்களை நாடு கடத்து' (படங்கள்)

Wednesday, June 260 comments







    மாடு அறுப்பதைத் தடை செய்ய வேண்டியும் மத மாற்றத்தைத் தவிர்க்கும் சட்ட மூலத்தைக் கொண்டு வர வேண்டியும் கோரி  சிங்கள ராவய அமைப்பினர் கதிர்காமத்திலிருந்து ஜனாதிபதியின் அலரி மாளிகை வரையிலான  பாதயாத்திரையின் இறுதிக் கட்டமாக இன்று 2013.06.26 ஆம் திகதி புதன்கிழமை 12.30 மணியளவில் கொள்ளுப்பிட்டிச் சந்தியை வந்தடைந்தனர்.
    இவர்கள் காலிமுக வீதி வழியாக தேசியக் கொடி மற்றும் பெளத்தக் கொடிகளை ஏந்தியவாறு “மாடு அறுப்பதைத் தடை செய்”, “மாடு அறுப்பவர்களை நாடு கடத்து”, “ நாட்டைப் பிரிப்பதற்கு விரும்பாதே”  என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஜனாதிபதியின் அலரி மாளிகையை நோக்கிச் செல்ல முற்பட்டபோது கொள்ளுப்பிட்டிச் சந்தியில் வைத்து பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டு லிபர்ட்டி பிளாஸா வீதியாக அனுப்பப்பட்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by