Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

வெளிநாட்டிலுள்ள இலங்கையர் பிரச்சினைகளை முறையிட குறுந்தகவல் முறை அறிமுகம்!

Friday, July 190 comments


 வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைய ர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்வ தற்கென புதிய குறுந்தகவல் முறையொ ன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிமுகம் செய்கிறது.
 
இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் பணியகத்தின் கிளை அலுவலகங்களினூடாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறுந்தகவ லூடாக வேலை வாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்படும். அதனைப் பெற்றுக் கொள்ளும் முகவர் முறைப்பாடு தொடர்பான தீர்வை 48 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும். இல்லையேல் அவர் நேரடியாக விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
 
முறைப்பாட்டாளர் நாட்டின் எந்தப் பாகத்தில் இருக்கிறாரோ, முகவர் அவரிடத்துக்குச் சென்று விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். 
முறைப்பாட்டாளர் பிரதான அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by